2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

குடைசாய்ந்த கனரக வாகனம்

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 15 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி டிப்போ சந்தியில் இன்று காலை 9 மணியளவில் கனரக வாகனமொன்று ( ரிப்பர் ) குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

வவுனியாவிலிருந்து ஏ9 வீதி ஊடாக கிளிநொச்சி நோக்கி பயணித்த ரிப்பர் வாகனமே இவ்வாறு கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

எவ்வாறு இருப்பினும் இவ்விபத்தினால்  எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .