Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Niroshini / 2021 ஓகஸ்ட் 30 , பி.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
குருநகர் இளைஞன் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் உள்ளிட்ட 6 பேர் இன்றைய தினம் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்ற 9 நாள்களின் பின்னர், பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட 6 பேரும் சரணடைந்துள்ளனர்.
எனினும், பிரதான சந்தேக நபர்களான சகோதரர்களில் ஒருவர், இன்று சரணடைந்தவர்களில் இல்லை என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago
8 hours ago