2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கொரோனா அபாயம்: 4ஆவது தடுப்பூசி அவசியம்

Freelancer   / 2022 ஜூலை 05 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், கொரோனா வைரஸுக்கு எதிரான 4 தடுப்பூசிகளையும் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .