2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பு, கம்பஹாவில் தொடர்ந்து ஊரடங்கு

Editorial   / 2020 மே 18 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதுடன், ஏனைய மாவட்டங்களில் இன்று (18) அதிகாலை 5.00 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு  தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை இரவு 8.00 மணிக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X