2025 ஜூலை 19, சனிக்கிழமை

கொவிட் 19 நோயாளிகளுக்கு வரக்காபொல வைத்தியசாலையில் சிகிச்சை

Editorial   / 2020 ஏப்ரல் 30 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரக்காபொல வைத்தியசாலையின் பழைய நான்கு மாடிக் கட்டடத்தை, கொவிட் 19 தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்க ஒதுக்கவுள்ளதாக, கேகாலை மாவட்ட சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் பத்ம குமார தெரிவித்துள்ளார்.

குறித்த கட்டடத்தின் கீழ் மாடியில் தற்போது வெளி நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதுடன், மேல் மாடியை கொவிட் 19 தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்க ஒதுக்கவுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X