2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

சபைக்குள் பதற்றம்

Editorial   / 2021 ஒக்டோபர் 22 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறுகிறது. இதன்போது, நாட்டில் தற்போது நிலவும் உரப்பிரச்சினைக்குத் தீர்வு கோரி, ஐக்கிய மக்கள் சக்தியினர் சபைக்குள் கடுமையான எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பதற்றமான நிலைமை​​யொன்று அங்கு ஏற்பட்டுள்ளது,


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X