2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சிங்கப்பூர் பறந்துள்ள இலங்கையின் விசேட விமானம்

Editorial   / 2020 மே 06 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு வரமுடியாமல் சிங்கப்பூரில் சிக்கியுள்ள 180 இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்கான விசேட விமானமொன்று இன்று காலை சிங்கப்பூருக்குச் சென்றுள்ளது.


ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் யூ.எல்- 302 விமானமே சிங்கப்பூருக்குச் சென்றுள்ளதுடன், இதில் இலங்கையில் சிக்கியிருந்த 10 சிங்கப்பூர் பிரஜைகளும் சென்றுள்ளனர்.

இந்த விமானமானது, இன்று மாலை 5.15 மணியளவில் மாணவர்களுடன் இலங்கையை வந்தடையவுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X