2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சீன பிரஜைகளுக்கு தடுப்பூசி செலுத்தல் ஆரம்பம்

J.A. George   / 2021 ஏப்ரல் 05 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

னாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான சினோபாம் தடுப்பூசிகளை, நாட்டில் தங்கியுள்ள சீன பிரஜைகளுக்கு செலுத்தும் பணிகள்  ஆரம்பமாகியுள்ளது.

இலங்கையில் உள்ள சுமார் 3500 சீன பிரஜைகளுக்கு எதிர்வரும் 3 தினங்களில் இந்த தடுப்பூசிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுவரை பதிவுசெய்த  3500 சீன பிரஜைகளுக்கு தடுப்பூசி வழங்கிய பின்னர் ஏனைய சீன பிரஜைகளுக்கு தடுப்பூசி  செலுத்தப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .