2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சுகயீன விடுமுறை போராட்டம் நாளை

Freelancer   / 2022 ஜனவரி 17 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை நாளை (18) முன்னெடுக்க இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. 

இலங்கை மின்சார சபை தலைவரின் நண்பரான புதிய பொது முகாமையாளருக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டத்தை நடத்தவுள்ளதாக பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
 
எனினும், இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் சங்கம் ஆதரவளிக்காது வழமை போன்று சேவையில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .