2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஜூலியன் பொலிங், ஜொனாதன் CIDயில் முன்னிலை

Freelancer   / 2022 ஓகஸ்ட் 17 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல இலங்கை நீச்சல் வீரரும் பயிற்சியாளருமான ஜூலியன் பொலிங் மற்றும் தொழிலதிபர் ஜொனாதன் மார்டென்ஸ்டைன் ஆகியோர் இன்று காலை CIDயில் முன்னிலையாகி உள்ளனர்.

கடந்த ஜூலை 9ஆம் திகதி நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்கவே இவர்கள் CIDக்கு வந்துள்ளனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .