Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
R.Maheshwary / 2021 ஜூன் 20 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 143 பேர் இதுவரை ட்ரோன் கமெரா உதவியுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய நேற்றைய தினம் மருதானை, வாழைத்தோட்டம் பகுதிகளைச் சேர்ந்த 12 பேர் ட்ரோன் கெமெரா மூலம் அடையாளம் காணப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதிக்குள் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 40,674 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இதில் அதிகமானவர்கள் மாத்தளை, கண்டி, குளியாப்பிட்டிய பகுதிகளிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago