2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தலைவர் பதவியை ஏற்கப்போவதில்லை

Freelancer   / 2022 ஜனவரி 23 , பி.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை உரக் கம்பனியின் தலைவராக பதவியேற்கப்போவதில்லை என  தீர்மானித்துள்ளதாக மில்கோவின் முன்னாள் தலைவர் லசந்த விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை உரக் கம்பனியின் தலைவராக தாம் நியமிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல கடிதம் அனுப்பியுள்ளார் என்றும் விக்கிரமசிங்க தெரிவித்தார்

தவிர்க்க முடியாத காரணங்களால் தலைவர் பதவியை தன்னால் ஏற்க முடியாது என செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .