Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Freelancer / 2022 ஜனவரி 17 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
திஸ்ஸமஹாராமவில் நேற்று இடம்பெற்ற திருமண நிகழ்வின் போது ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
திருமணத்தின் போது குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 54 வயதுடைய நபர் தனது மருமகனால் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago