2025 ஜூலை 19, சனிக்கிழமை

நாட்டில் டெங்கு, எலிக் காய்ச்சல் பரவும் அபாயம்

Editorial   / 2020 ஏப்ரல் 29 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

நோய் பரவுவதை தடுக்கும் வகையிலான  வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமென, சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொரோனா, டெங்கு, எலிக் காய்ச்சல் ஆகிய மூன்று நோய்களும் நாட்டில் வியாபிக்குமாயின், அவற்றுக்காக வைத்திய சிகிச்சை கட்டமைப்பை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்படுமென, குறித்த சங்கம் தெரிவித்துள்ளது. 
  
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X