2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து 2 குழந்தைகள் பலி

Editorial   / 2020 மே 18 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பக்கமூன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிஓய-அதரகல்லேவ பகுதியில் நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து இரண்டு  குழந்தைகள் நேற்று (17) உயிரிழந்துள்ளனர்.

3, 7 வயதுகளையுடைய இரண்டு பெண் குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் பின்பகுதியில் இருந்த குழிக்கும் விழுந்த இவ்விரு குழந்தைகளும் நீரில் மூழ்க்கி உயிரிழந்துள்ளனரென, விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X