Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 18 , மு.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
பக்கமூன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிஓய-அதரகல்லேவ பகுதியில் நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து இரண்டு குழந்தைகள் நேற்று (17) உயிரிழந்துள்ளனர்.
3, 7 வயதுகளையுடைய இரண்டு பெண் குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் பின்பகுதியில் இருந்த குழிக்கும் விழுந்த இவ்விரு குழந்தைகளும் நீரில் மூழ்க்கி உயிரிழந்துள்ளனரென, விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
19 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago