2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

படகு விபத்தில் இரண்டு மீனவர்கள் பலி

Editorial   / 2020 மே 18 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார 

மத்கொட பகுதியிலிருந்து மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள், படகு கவிழ்ந்து  விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளனர்.

மத்கொட-பெலபொல்வத்த பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரும் மத்கொட-குடாவ பகுதியைச் சேர்ந்த ஒருவருமே இன்று (18) உயிரிழந்துள்ளனர். 

படகைச் செலுத்திய 49 வயதுடைய படகு உரிமையாளர் மீட்கப்பட்டு    வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென, பயாகல பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X