2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

புதிய கொள்கையை அறிவித்தது அமைச்சு

Freelancer   / 2022 ஜனவரி 24 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனாவுக்கு எதிரான மூன்று தடுப்பூசிகளையும் பெற்றவர்கள் மாத்திரமே முழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களாக இலங்கையில் இனி அங்கீகரிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இன்று (24) அறிவித்தார்.

மக்கள், முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களாகக் கருதப்படுவதற்கு தங்களது முதலாவது, இரண்டாவது மற்றும் பூஸ்டர் டோஸ்களைப் பெற்றிருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .