2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பெந்தோட்டையில் கொரோனா கொத்தணி

Freelancer   / 2022 ஜனவரி 17 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி - பெந்தோட்டை பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் 32 ஊழியர்கள் மற்றும் 3 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 35 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெந்தோட்டை இந்துருவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் இந்த தகவலை இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

ஹோட்டல் ஊழியர்கள் உட்பட பாதிக்கப்பட்ட நபர்கள் சுகாதார அறிவுறுத்தலின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஏனைய ஊழியர்கள் PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X