2025 டிசெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

பேரிடர் மரணம்: பதிவதற்கு புதியச் சட்டம்

Editorial   / 2025 டிசெம்பர் 09 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் இறந்த அல்லது காணாமல் போனவர்களின் இறப்புகளைப் பதிவு செய்வதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பேரிடர் காரணமாக காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட உறவினர்கள் அல்லது நண்பர்களின் இறப்புகளைப் பதிவு செய்வதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவிக்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X