2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பிரதேச சபை தலைவர் உள்ளிட்ட 4 பேர் கைது

Editorial   / 2020 மே 03 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்குரஸ்ஸ பிரதேச சபை தலைவர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு காலத்தில் வழங்கப்படும் அனுமதிப்பத்திரம் இன்றி சிவனொளிபாதமலைக்கு லொறியொன்றில் சென்ற நிலையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X