2025 ஜூலை 19, சனிக்கிழமை

புறக்கோட்டை மெனிங் சந்தை மீள திறப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 29 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு வாரங்கள் மூடப்பட்டிருந்த , புறக்கோட்டை மெனிங் சந்தையின் வியாபார செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று (29) அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்ட புறக்கோட்டை மெனிங் சந்தையில் மாலை 4.00 மணிவரை வியாபார செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது. 

கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த 13 ஆம் திகதி முதல் புறக்கோட்டை மெனிங் சந்தை மூடப்பட்டிருந்தது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X