2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

புஷ்பிக்காவை தெரியாது

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 21 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்த மாதம் 12ஆம் திகதி தான் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றேன. என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, ஆனால் தான் சிறைச்சாலைக்கு செல்லும் போது பெண் ஒருவரையோ அல்லது  நண்பர்களையோ அழைத்துச் செல்லவில்லை என தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள தூக்குமேடையை பரிசோதிக்கவே தான் சென்றதாக தெரிவித்துள்ள அவர், இதன்போது தான் மதுபோதையில் இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேப்போல் தான் சிறைச்சாலைக்கு அழைத்து சென்றதாகக் கூறப்படும் புஷ்பிக்கா என்ற பெண்ணை தனக்கு யாரென்றே தெரியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .