2025 ஜூலை 19, சனிக்கிழமை

பூஸாவிலிருந்து 7 பேர் வெளியேறியுள்ளனர்

Editorial   / 2020 ஏப்ரல் 30 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூஸா கடற்படை முகாமின் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 7 பேர், நேற்று (29) மத்திய நிலையத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

இலங்கையர்களான குறித்த 7 பேரும் முகாமை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்த முகாமிலிருந்து 96 பேர் 14 குழுக்களாக தனிமைப்படுத்தலை நிறைவு செய்து, முகாமை விட்டு வெளியேறியுள்ளதுடன், 54 இலங்கையர்கள் இங்கு தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென, கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X