2025 ஜூலை 19, சனிக்கிழமை

பேருவளை நகரசபை உறுப்பினர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 29 , பி.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாரதி அனுமதிப்பத்திரமன்றி சொகுசு காரை செலுத்திய பேருவளை நகர சபை உறுப்பினர் ஒருவரை, பேருவளை பொலிஸார் இன்று (29) கைதுசெய்துள்ளனர். 

பேருவளை-காலி வீதியில் வைத்து பொலிஸார் சோதனை செய்தபோதே, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

சுமார் 31 வருடங்களாக இவர்  சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தி வந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் கைதாக குறித்த உறுப்பினர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.  

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X