Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 29 , பி.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாரதி அனுமதிப்பத்திரமன்றி சொகுசு காரை செலுத்திய பேருவளை நகர சபை உறுப்பினர் ஒருவரை, பேருவளை பொலிஸார் இன்று (29) கைதுசெய்துள்ளனர்.
பேருவளை-காலி வீதியில் வைத்து பொலிஸார் சோதனை செய்தபோதே, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சுமார் 31 வருடங்களாக இவர் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தி வந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கைதாக குறித்த உறுப்பினர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago