2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மீட்புப் பணிகளுக்கு இலங்கை ஆதரவு

Freelancer   / 2023 பெப்ரவரி 06 , பி.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கியில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 1,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் துருக்கியில் இடிந்து விழுந்த கட்டிடங்களில் இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் மீட்பு பணிகளுக்கு ஆதரவளிக்க இலங்கை முடிவு செய்துள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .