2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

Editorial   / 2020 மே 18 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

காலி, கேகாலை, மாத்தளை, குருநாகல், நுவரெலியா, இரத்தினபுரி, கொழும்பு, மாத்தறை, கண்டி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை நாளை பிற்பகல் 2 மணிவரை அமுலில் இருக்கும் என, இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X