2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மண்மேடு சரிந்து விழுந்து இருவர் உயிரிழப்பு

Editorial   / 2020 மே 19 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீரற்ற வானிலையில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மண்மேடு சரிந்து வீழ்ந்தமை காரணமாக பெல்மடுலை பகுதியில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், இரத்தினபுரி, அலுகல பகுதியில் குழந்தையொன்றும் உயிரிழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X