2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மின் விநியோகம் குறித்து அமைச்சரின் கருத்து

Freelancer   / 2022 ஜனவரி 19 , பி.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மின்சார சபைக்கு போதியளவு எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதால் எதிர்வரும் திங்கட்கிழமை (25) வரை தடையின்றி மின்சாரம் வழங்க முடியும் என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே, இன்று (19) தெரிவித்துள்ளார்.

அதிக எரிபொருள் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளதால், எதிர்வரும் திங்கட்கிழமைக்குப் பின்னரும் மின்சார விநியோகத்தை நீடிக்க முடியும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X