2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் குறைவு : கொழும்பில் கூடியது

Editorial   / 2021 ஜூன் 13 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா ​வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளோரின் எண்ணிக்கை, மென்மேலும் அதிகரித்துள்ளது.

இதுவரையிலும் மொத்தமாக 221,276 பேரி பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று (13) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் கொழும்பு மாவட்டத்தில் ஆகக கூடுதலாக 528 தொற்றாளர்களும், மன்னார் மாவட்டத்தில் ஆகவும் குறைவாக இரண்டு தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X