2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 14 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

திங்கள் (15) மற்றும் செவ்வாய்க்கிழமை (16) 1 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கான மின்வெட்டு அட்டவணை இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

அதன்படி,  A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U, பிரிவுகளுக்கு 1 மணி நேரம் 20 நிமிடமும்,  V மற்றும்  W ஆகிய இரு பிரிவுகளுக்கு மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .