2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மின் விநியோகம் வழமைக்குத் திரும்பியது

Editorial   / 2021 டிசெம்பர் 03 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றுக்காலை 11 மணியளவில் ஏற்பட்ட மின்தடை, சீர்செய்யப்பட்டு மின்விநியோகம் நாட்டின் பல இடங்களிலும் வழமைக்குத் திரும்பியுள்ளது.

 அதனைத்து  துணை மின் நிலையங்களின் ஊடாகவும் 1000 மெஹாவோட் மின்சாரம், தேசிய மின் தொகுதிக்குள் இன்று (03) மாலை 4.30க்கு இணைக்கப்பட்டுள்ளது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.   

குறிப்பு: நாட்டில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதை அடுத்து, சமூக வலைத்தளங்களில் பல்வேறான படங்கள் பகிரப்பட்டன. அதில் ஒன்றுதான் இந்தப் படம்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .