2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முத்தையா முரளிதரனுக்கு அவசர சிகிச்சை

Editorial   / 2021 ஏப்ரல் 19 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழல்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன், சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இருதய சிகிச்சைக்காகவே அவர், அனுமதிக்கப்பட்டுள்ளார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .