2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மே மாத கொடுப்பனவுக்கு அமைச்சரவை அனுமதி

Editorial   / 2020 மே 14 , பி.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலையடுத்து  வருமானத்தை இழந்தவர்கள், குறைந்த வருமானம் பெறுவோர், சிறுநீரக நோயாளர்கள் மற்றும் முதியோருக்கு வழங்கப்பட்ட 5,000 மூபாய் கொடுப்பனவை மே மாதத்துக்கும் பெற்றுக்கொடுக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இதற்கமைய, 5,144,046 பேருக்கு 25720.24 மில்லியன் ரூபாய் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X