Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 03 , பி.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்று நிலைமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை மே மாதத்துக்கும் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்படுவதுடன், வெசாக் பௌர்ணமி தினத்துக்கு முன்னர் கொடுப்பனவுகள் வழங்கும் நடவடிக்கையை நிறைவு செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மே மாத்துக்கான ஓய்வூதியம் வழங்கும் நடவடிக்கையும் நாளை ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
19 Jul 2025
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Jul 2025
19 Jul 2025