2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’ரணிலை பூச்சியமாக்கினோம்’

Freelancer   / 2022 ஜூலை 06 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

கடந்த பொதுத் தேர்தலில் ரணிலுக்கு கற்பிக்க வேண்டிய முறையான பாடத்தை கற்பித்து அவரை தனியாக தேசிய பட்டியலில் அமரவைத்தோம். ரணிலை பூச்சியமாக்கினோம். அதேபோல்  சர்வதேச நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்ளும் படிப்பினையை வெகு விரைவில் பிரதமருக்கு கற்பிப்போம்என  எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் தெரிவித்தார். 

திறமையற்ற பிரதமர் என்பதை ரணில் உலகிற்கு காண்பித்து விட்டார். ரணிலுக்கு நான் பாடம் எடுப்பேன். திறமையானவர்கள் திறமையற்றவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை நாட்டு மக்களுக்கு காண்பிக்க வேண்டும் எனவும் சஜித் என்பது தெரிவித்தார்நாட்டு மக்கள் நெருக்கடி நிலைமையில் இருக்கும்போதும் கூட அவர்களின் கண்ணீரை விற்று டொலர்களை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .