Editorial / 2025 நவம்பர் 02 , மு.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு-கண்டி பிரதான பாதையில் வில்வத்த பகுதியில் ரயில் ஒன்று தடம் புரண்டதால், பிரதான பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
ரயில் சேவையை மீட்டெடுக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
18 minute ago
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
55 minute ago
2 hours ago