2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ராஜித்தவின் வீட்டுக்கு சென்ற குற்றப்புலனாய்வு பிரிவினர்

Editorial   / 2020 மே 13 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்னவின் பத்தரமுல்லையில் உள்ள வீட்டுக்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதனையடுத்து, குற்றப்புலனாய்வு பிரிவினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X