2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வசந்த, சிறிதம்ம தேரர் பிணையில் விடுவிப்பு

Freelancer   / 2022 டிசெம்பர் 06 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பிக்கு சம்மேளனத்தின் அழைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே ஆகியோரை கடுவெல நீதவான் சாமிகா விஜேபண்டார, இன்று (06) பிணையில் விடுவித்தார்.

ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது, பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் பிரதான வாயில் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இருவருக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த வழக்கு நேற்று எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இருவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான  சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .