2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வரைவு கையளிப்பு

Freelancer   / 2022 ஜூலை 05 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவினால் தொகுக்கப்பட்டது. அந்த புதிய அரசியலமைப்புக்கான வரைவு,  நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷவிடம் நேற்று (04) கையளிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .