2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வாகன போக்குவரத்து இடைநிறுத்தம்

Freelancer   / 2022 ஜூலை 04 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் அலுவலகத்துக்கு முன்னால் நடத்தப்பட்டு வரும் போராட்டம் காரணமாக, கொழும்பு பிளவர் வீதியில் வாகனங்களின் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களால் பிரதமர் அலுவலகத்தின் வாயில் மறிக்கப்பட்டு, எரிபொருள் கோரி போராட்டம் இடம்பெற்று வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .