2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அவசரகால சட்டம் நீக்கம்

Freelancer   / 2022 மே 21 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகால சட்டம் நேற்றிரவு முதல் நீக்கப்பட்டுள்ளது.

கடந்த 6ம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் அவசரகால சட்டம் நாடு முழுவதும் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும், பாராளுமன்றத்தில் இதை நிறைவேற்ற முடியாமையினால், அது 14 நாட்களில் ரத்து செய்யப்படும் என பேராசிரியர் பிரதீபா மஹானாமஹேவா தெரிவிக்கின்றார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .