2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு: ஜனாதிபதி அதிரடி

Freelancer   / 2022 ஒக்டோபர் 24 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை முதல் கட்டமாக இரட்டிப்பாக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுமதி வழங்கியுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் 1ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் உள்ள முச்சக்கர வண்டிகளையும் செய்வதற்கும் 6ஆம் திகதி முதல் ஏகைய மாகாணங்களில் உள்ள முச்சக்கர வண்டிகளையும் புதிய எரிபொருள் கோட்டாவுக்கு பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .