2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கொழும்பு, யாழ்., மட்டக்களப்பு, அம்பாறையில் முடக்கப்படும் பிரதேசங்களின் விபரம்

Editorial   / 2021 ஜூன் 20 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

12 மாவட்டங்களில், 24 கிராம  சேகவர் பிரிவுகள், நாளை (21) காலை 4 மணிமுதல் முடக்கப்படவுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா, அம்பாறை, மட்டக்களப்பு, இரத்தினபுரி, களுத்துறை,  யாழ்ப்பாணம், மாத்தளை, புத்தளம், நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களிலேயே பிரதேசங்கள் முடக்கப்படவுள்ளன.

அதனடிப்படையில்

           மாவட்டம்        ​       பொலிஸ் பிரிவு                         கிராமசேவகர் பிரிவு

  1. கொழும்பு                 தெமட்டகொட                        ஆராமய பிரதேசம் 66ஆம் தோட்டம்
  2. அம்பாறை                சம்மாந்துறை                           நவ வத்தலபிட்டிய கிராம்
  3. மட்டக்களப்பு            ஏறாவூர்                                   கிராம சேவகர் பிரிவு 191
  4. மட்டக்களப்பு            வாழைச்சேனை                      மீர்வோதி கிழக்கு 207

                                                                                              மீர்வோதி மேற்கு 207 பீ

                                                                                               மான்சோலை பதுரிய 207பீ

  1. யாழ்ப்பாணம் மானிப்பாய்                                         சாவக்கந்து ஜே.131
  2. நுவரெலியா   கினிகத்ஹேன                                  கரோலினா தோட்டம் கடவல பிரிவு       

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .