2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சஜீத் அணியில் நால்வர் இணைந்தனர்

J.A. George   / 2022 நவம்பர் 14 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றில் சுயாதீன உறுப்பினர்களாக செயற்பட்ட நால்வர் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைந்துகொண்டனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரகடனப்படுத்தி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு பின்னர் சுயாதீன உறுப்பினர்களாக இவர்கள் செயற்பட்டனர்.

அநுர பிரியதர்ஷன யாப்பா, சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே, சந்திம வீரக்கொடி மற்றும் ஜயரத்ன ஹேரத் ஆகியோரே இவ்வாறு இணைந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .