2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜோன்ஸ்டனுக்கு காலஅவகாச கட்டளை

Freelancer   / 2022 ஜூன் 09 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

இன்று (09) இரவு 8 மணிக்கு முன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

தன்னை கைது செய்வதை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு ஜோன்ஸ்டன் தாக்கல் செய்திருந்த ரிட்மனுவை பரிசீலனைக்கு இன்று (09) உட்படுத்திய போதே, மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .