2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இந்தியாவின் அன்பளிப்பு…

Editorial   / 2023 பெப்ரவரி 05 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி, இந்திய அரசாங்கம் 500 பேருந்துகளை இலங்கைக்கு இன்று (05) வழங்கியது. ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ​பேருந்துகளை ஜனாதிபதி ரணில் ​விக்கிரமசிங்க நாடாவை வெட்டி, பெற்றுக்கொண்டார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயும் இதில் பங்கேற்று, பேருந்துகளுக்கான திறப்புகளை சம்பிரதாயபூர்வமாக கையளித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .