2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

இறுதிக்கட்டத்தில்…

Editorial   / 2021 செப்டெம்பர் 28 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு -ஹொரண வீதியில் பாமன்கடை - ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி மாவத்தை - டபிள்யூ.ஏ.சில்வா மாவத்தை  ஊடாக  வெள்ளவத்தை வரை 4 வழிப்பாதையாக  விரிவுபடுத்தப்பட்டு  மேம்படுத்தப்படும்  வீதியின் நிர்மாணப்பணிகள்  இறுதிக் கட்டத்தில் உள்ளதாக  ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். (படங்களும் தகவலும் அமைச்சின் ஊடகப்பிரிவு)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X