Shanmugan Murugavel / 2025 நவம்பர் 11 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.டி.பி இறுதிப் போட்டிகள் தொடரில் இரண்டாம் நிலை வீரரான ஜனிக் சின்னர், ஆறாம் நிலை வீரரான டெய்ல்டர் பிறிட்ஸ் ஆகியோர் வென்றனர்.
எட்டாம் நிலை வீரரான பீலிக்ஸ் ஆகர் அலிசிம்மை செவ்வாய்க்கிழமை (11) எதிர்கொண்ட இத்தாலியின் சின்னர், 7-5, 6-1 என்ற நேர் செட்களில் வென்றார்.
இதேவேளை ஒன்பதாம் நிலை வீரரான லொரென்ஸோ முசெட்டியை திங்கட்கிழமை (10) எதிர்கொண்ட ஐக்கிய அமெரிக்காவின் பிறிட்ஸ், 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்றார்.
14 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago