Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Editorial / 2021 ஜூலை 14 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.யோகேசன்
கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்து ஜூன் 21ஆம் திகதி முதல் முடக்கப்பட்டிருந்த கினிகத்ஹேன கடவளைத் தோட்டம் விடுவிக்கப்பட்டுள்ளது.
அத்தோட்டத்தில், கொரோனா அச்சுறுத்தல் வெகுவாக குறைந்து வருவதன் காரணமாக, மூன்று வாரங்களுக்கு பின்னர் அத்தோட்டம் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
8 hours ago
8 hours ago