2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கம்பளை நகரில் யாசகர்களுக்கும் தொற்று

R.Maheshwary   / 2021 ஜூன் 09 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவி

கம்பளை நகரில் 9 யாசகர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கம்பளை நகரிலுள்ள பஸ் தரிப்பிடத்திலேயே அதிகளவான யாசகர்கள் தங்கியுள்ள நிலையில், இவர்களுள் ஒருவருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டதையடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து பஸ் தரிப்பிடத்தில் தங்கியிருந்த 13 யாசகர்களுக்கு செய்யப்பட்ட என்டிஜன் பரிசோதனையின் போது, 8 யாசகர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .